Pages

Friday, March 20, 2009

எச்சரிக்-EYE

பகலினில் காட்சி இல்லை
இரவினில் தூக்கம் இல்லை
கண்ணில் வலி இருந்தும்
இமை திறக்க வழி இல்லை
ஒரு விழியை அழவைத்து
மறு விழி சிரிக்கின்றது..
துன்பம் கண்களால் என்றாலும்
நீங்கள் நினைக்கும் வியாதி இல்லை..
இது மெட்ராஸ் - ஐ

No comments:

Post a Comment