Pages

Sunday, August 23, 2009

அதே நேரம் அதே இடம் - 3

சூரியன் உதிப்பதே உன் முகம் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே


இனி மழை மேகம் யாவும்
இறங்கியே உன்னை காண ஏங்கும்


நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்...


நீ சூடும் பூவும்
வாடும் போது...
வலித்திடுமே


தல மேல தூக்கி வச்சு
மலை மேல ஏத்தி வச்சு
தலை கீழா தள்ளி விட்டுட்டா


பழக தெரியும் வாழ்வில்
விலக தெரிய வேண்டும்
தெரிந்தால்.. உலகில்..
துயரில்லை தானே


வலி கூற வார்த்தை ஏது?
எல்லாம் மறக்கலாம்..



அதே நேரம் அதே இடம் - 1
அதே நேரம் அதே இடம் - 2

No comments:

Post a Comment